நெஞ்சம் நிறைந்தகாதல் பொங்கிடவா….அகிலம் முழுதும்ஆனந்தம் பொங்கிடவா…அன்பும் பண்பும் பொங்கிடவா…அவள் கால்களைஉன் கால்கள் மீது வைத்தாய்…? அவள் பாதங்களைஉன் மடி மீது தாங்கியிருந்தால்…
Category:
படம் பார்த்து கவி
என்னவளை பார்த்துதொடட்டு மா என்றேன்எவ்வளவு என்றால்நிறையவே என்றேன்குடியா மூழ்கிவிடும்என்றாள் அவள் நான் அவளின்பூ போன்ற பாதத்தைஎன்விரல்களால்அழுத்தி தொட்டவுடன்தன் நரம்புக்குள்பூ பூக்குதேஎன்றாள் அவள்…
அன்பின் வடிவம்.ஒரு மாலைப்பொழுதில்காலை முதல் ஒடிஆடியஉன் பிஞ்சுகால்களைஅமுக்கி விடும்சுகம்அதனை விரும்பும்குழந்தை எத்தனைபேருக்கு இப்படிகிடைக்கும் சந்தேகமேஇல்லை சிலகுழந்தைகள் மட்டுமேஇந்த பாக்கியம் கிட்டும்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
எனக்காக உழைத்து உருகும்அவள் கால் பிடித்து படியேகடவுளிடம் மனமுருகி சொன்னேன்அவள் காதல் கிடைத்து விட்டதுஎங்களுக்கான சாதலைஇன்னும்ஆயிரமாண்டுகளுக்குதள்ளி வைத்தால் தான் என்ன?இப்பிரபஞ்சத்தில்எவனும்,எவளும்இப்படி காதலிக்க…
