விடியும் பொழுதுகள் எல்லாம் உனக்காக தான் விடிகின்றன என்பது உனக்கு தெரியுமா? மிடறும் தேநீரின் வாசனை எல்லாம் உன் முத்தத்தை தான்…
Category:
படம் பார்த்து கவி
அழகான குழப்பம் காரிருள் மேகம்மறைய கதிர்க்கிரணம் வீசஉதயமான கதிரவன் பகலவனின் வருகையைபறைசாற்றும் செந்நிறவானின் ஒளியைப்பிரதிபலிக்கும் கடல் கடலழகா வானழகாஎன எண்ணத்தின்கற்பனைக்கு உருகொடுத்த…
தலைப்பு: என் நினைவலைகள்சூரியன் உதிக்கும் பொன் காலை பொழுது!தகதகக்கும் பொன் போர்வையுடன் வானம்!இளஞ்சிவப்பு கடலலைகள்!ஒரு குவளைக்குளம்புடன்!நாட்குறிப்பில்உன் நினைவுகளுடன்!நான்…இப்படிக்குசுஜாதா.
