நீ இல்லாமல்என் மனமும் கூடுவதில்லை.. என் சுவையும் கூடுவதில்லை.. என்று உணர்ந்தபாலானதுகாப்பிக் கொட்டையுடன் பின்னி பிணைந்துஇருவரும் ஒன்றோடொன்று கலந்து காப்பியாய் மாறி,…
Category:
படம் பார்த்து கவி
-
-
-
காபிக்கோப்பைக்குள்இருவர் அவர்கள் உடையும் முகமும்முழுவதும் காபிமணம்!காபிக்கொட்டைஅனைத்தும் அக்னி வெய்யிலில் காபியானதே !பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
-
-
ஏழு ஸ்வரங்களில்தொடங்கும் இசைதனில்இன்பம் பெருகிடும்கேட்கும் இதயத்தில் நொடிக்கு நொடிமாறும் மனதைநிலைப் பொழுதில்நிலைக்க செய்யும்இசையை கேட்கையிலேஇன்பம் கோடி வரும் இரசவாதம் செய்யும் கலைஇசையாலே…
-
-
-
உன் தங்க காம்பின்இலை மீது ஆசை கொண்டேனா…..இல்லை……உன் இசை ஞானத்தில்காதல் கொண்டேனா…இல்லை…பள பள என மின்னும்உன் தேகத்தில்மோகம் கொண்டேனா…இல்லை…இதற்கு தண்டனையாகஉன்னகத்தின்தேசத்தின் தீயில்கருகி…
-
-