முகமூடி மனிதர்கள் உன் சுயநல தீயால்அகத்தில் வஞ்சகம்சுமந்து…புறத்தில் பூ முகம் மலர்ந்து… பஞ்சம் பிழைத்தஏழைகளின் வயிற்றில்தீயை ஏற்றி ..செலவம் பெருக இன்பம்…
மண்ணை அணைத்தபடி கடக்கும் இருளைசிரித்தபடி தன்கைகளை விரிக்கும் கதிரவனுக்குத் தெரியும் நேற்றை விட இன்று நல்ல பொழுது என்று…!நேற்று தோற்றவன்இன்று விடியலைவரவேற்ப்பான்…
தலைப்பு: ஆசையின் துவக்கம் அழிவு.ஆசை தான் இந்த பிரபஞ்சத்தின்அழிவுக்கு காரணம்!அனைவருக்கும் அனைத்தையும் நிறைவாக கொடுத்திட்ட பூமகளை காத்திட!ஆசை எனும் அரக்கனை அழிக்க…