அந்தி சாயும் நேரம்.. தென்றல் காற்று… ஒற்றையடி பாதை… மரங்களினூடே சிதறும் ஒளிக் கற்றை.. இவற்றோடு என்னவனுடன் கை கோர்த்த ஒரு…
Category:
படம் பார்த்து கவி
ரம்மியமான அதிகாலைப்பொழுது!மனதை மயக்கும் வேளை!காலாற நடந்தால் அருமை!அருமை!எங்கே இந்த இடம்!கைப்பிடித்த மகராசிமகளுடன் அருமையான நடைப்பயிற்சி!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து!
