பச்சை வானில் துள்ளித்திரியும் நீர்த்துளிகளே..! ஔிப்பட்டு காயும் நேரமே..!என்னவள் என்னை மறந்த நொடியேநினைவுகளாக என்னை சுற்றி..! ரபிஸ் மொஹமட்(கல்பிட்டி, இலங்கை)
Category:
படம் பார்த்து கவி
உன் மீதுசறுக்கி விழுந்தஒவ்வொரு துளியும்உன்னைச்சருகாக்காமல்காக்க வந்தவையெனஅறியாயோ…? நீ வடித்துவிட்டநீர்த்துளிகள்துடித்துக்கொண்டேசிதறுவதைஉணராயோ…? உண்மைதனைஉணராத – சிலபெண்மை தனக்குநீ ஒப்பானாய்இளந்தளிரே…! *சித்திரவேல் அழகேஸ்வரன்*இலங்கை
