கவிதையின் கருப்பொருளாககாதலைத் தேடும் கவிஞர்களே மின்னல் ஒளிக் கீற்றுகள் முகம் பார்க்கும் தெளிந்த நீரோடைகாற்றோடு காற்றாக கலந்துகண்ணாமூச்சி விளையாடும் மரம்வசந்தகால புல்வெளிகள்உங்கள்…
மே
-
-
உத்தம தாயேஉயிருக்குள் அடைகாத்து,ஈரைந்து மாதங்கள்,உன்னுள் சுமந்து,நீயின்றி நானில்லை;மண்னில் நான் முளைக்கஉன் வேறின்றிவேறேதும் இல்லை; ….இயற்கை சீற்றத்திலும்வெள்ளி கோர்வையின்பிடிகளுக்கு மத்தியிலும்;,நீல நிற ஆடை…
-
-
குளம்பியின் சுவையில் குழப்பம் தெளிந்தேன்!தெளிந்த நொடிகளில் சிந்தையில் அமிழ்ந்தேன்!அமிழ்ந்த நேரத்தில் முன்னாட்கள் கடந்தேன்!கடந்த நிகழ்வுகள் மனக்கண்ணில் கண்டேன்!கண்ட செய்திகள் அலசியும் ஆய்ந்தேன்!ஆய்ந்த…
-
வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்பற்றிப் பற்றிப்பாசமாய் வளர்வேன்கருவினை புவியில்விட்டுச் செல்வேன்காற்றாய்க் கலந்துகாலமாய் நிற்பேன்எங்ஙனம் வேர்கள்விரவி நிற்கும்என்னை அழிக்க முடியுமா முயன்றுபார்தன்னையே தான் அழிப்பது…
-
விழிகளில் கவிதயம்விரல்களில் அபிநயம்விடிகிற வரையினில்கைகளில் சுவைதயம் தேடியே மனம் ஏங்குதடிஉன் காதல் இதயத்தைஒரு கோப்பைக்குள்காப்பியமாகசிறைபிடிக்கும்கைகளின் சுவைதயம்தேடியே மனம் ஏங்குதடி🤍 பிரசிகா
-
பனியாறுகள் உருகிட!பட்டமரம் பற்றி எரிந்திட!வெய்யோன் தகித்திட!பூமித்தாய்தம் கருப்பையில்பொக்கிஷமாய்பாதுகாத்த அவள்குழவிகள் கதறிதுடித்திட!காலநிலை மாற்றம்கனலை வாரி இறைத்திட!சுற்றுச்சூழல்சற்றே மாறி உயிர்னங்களின் வாழ்வை கேள்வி குறியாக்கிட!ஏன்…
-
-
-