கண்களை கவரும் அழகில் நீ இருக்க, செயற்கையான உன்னை புசிப்பதற்கு தான் எனக்கு வழியே இல்லை போலும் ……அதனால் என்ன உன்னில்…
Category:
மே
-
-
-
-
-
-
-
-
-
-
பசி மயக்கும்விழிகளுக்குஅங்கமெலாம்மின்னிக் காட்டுதம்மாஅப்பிள் பழமொன்று! பசி நிறைந்தவயிற்றுக்குள்வாயுவின்அசைவெல்லாம்இசையாக மாறுதிங்கு! பசி கொளுத்தும்நாவினில்உமிழ்நீரோசொட்டுச்சொட்டாய்உருண் டெழுகிறது! பசி தீர்க்க ஏழையென்கை தவழுவாயா…?விதி வினையெனகை நழுவுவாயா…?…