அடக்கி ஒடுக்க பட்டுஅழுத்தத்தால்வெடித்து சிதறுதுஎரிமலைநெருப்பு குழம்புக்குவிடுதலை கணேஷ்
2024
அழகிய மலை முகட்டில் நெருப்பு குழம்பின் பேரலை!இயற்கையின் அழகிலும்இத்துணைக் கொடூரம்.ஆம்,யாரால்?இயற்கையை அழித்து இன்பம் சுகித்த மனிதனின் பேராசை!அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும்…
மலை பொங்கி எழகனல் வெள்ளத்தில்அனல் ஆறாகபுகை புயலாய் மாறபூமிப்பந்துஇப்படிப் பந்தாடப்படுவதைநினைக்கும் போதுபதறுகிறது நெஞ்சம்…எல்லாவற்றையும் தாங்கும்இப்புவிக்குஎன்ன கைம்மாறு செய்வது?இயற்கைக்குக் கை கொடுப்போம்…! ஆதி…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எரிமலை (எண்ணத்தில் புதைந்த)
by admin 2by admin 2எண்ணத்தில் புதைந்தஉணர்வுகள் மனதின்குமறலாய்………. இன்பம் தரும்மலை அழகியின்குமறல்கள்……. நிமிடநேர நிகழ்வுகள்இயற்கையின் முரணால்நம்மை நனைக்கும்நீர்வீழ்ச்சி எரிமலையாய்சிதறி வெடித்துதெளிவற்ற திகைப்பூட்டும்இருள் பாலையானதே! பத்மாவதி
படைப்பாளர்: சுஶ்ரீ சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட், டெர்மினல் 2, கேட் நம்பர் 23 A..லண்டன் போற பிளைட்டுக்காக காத்திருந்தேன். இன்னும் குறைஞ்சது ஒண்ணரை மணி நேரம் ஆகுமாம். இப்ப பிளைட் அமைதியாய் 30 ஆயிரம் அடி உயரத்தில் மிதந்தது. திடீர்னு பிளைட் நிலைகுலைந்து ஆடியது. வேகமாய் கீழே பாய்ந்தது.பயப்படாம இறங்குனு அந்த கோலிக்கண் என்னைஇறக்கி விட்டது., நீ என்ன செய்கிறாய் இந்த நடுக் காட்டில்.…
