வளமையோ செழுமையோ வளமையின் வடிவமோவழுவிலா வாழ்வதன் வழிமுறை ஆகுமாமாசுடை மாந்தரிடை மாசகற்றும் மணிபிளான்ட்தூசு துகளகற்றியே தூய சுவாசமளிக்குதேஇயற்கையின் கொடிய பூச்சியை தடுக்குமேசெயற்கையின்…
போட்டிகள்
பால் வெளியில்……சூரியக் குடும்பம்மிக அருகே பூமி….மற்றைய கோள்கள்யாவும் சற்றே தொலைவில்…உருண்டை பூமி …..தாங்குமாம்தன்னை மிதிக்கும்நிலத்தை மட்டுமன்றிதகிக்கும் சூரியக்கதிர்களையும்தான்….மனித குலத்திற்குபாடம் புகட்டுதோ? நாபா.மீரா
விண்ணுலவும் கோள்களும்ஒன்றை ஒன்று சுற்றுதலும் பற்றுதலும்தன்னுலகில் தன்னுடனேஎண்ணிலா உறவிருந்திடவேஎண்ணமதில் எண்ணுதலால்தீர்க்கமாய் ஈர்த்திடுதோசந்திரனும் பூமியைசுற்றியே வருகிறதாபூமிதான் சந்திரனைபக்கம் ஈர்க்கிறதா?எதுவாயினும் எல்லாம் அன்பெனவேபொதுவாய் உணர்கின்றேனே…
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
எழுத்தாளர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் ராமநாதன் அரசாங்க அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார்.மிகவும் கோபக்காரர்,கறாரான பேர்வழி. அவரைச் சுற்றி நடக்கும் சிறு தவறுகளைக்கூட மன்னிக்கமாட்டார்.கூச்சல்…
சுளை சுளையாய்வடிவேற்ற விரல்கள்அனலிலோ அசுத்தத்திலோசுகம்கெடாதிருக்கசுற்றி அணைத்துசுகம் காக்கும்கையுறையாய்பொக்கிஷக் கீற்றுக்குள்புதைந்து கிடக்கும்மணிமுத்து மனம்தனைஎதிரெண்ணம்அழுக்காறு அண்டாதுநேர்மறை எனும் உறைதரித்து தடுத்தால்சுகமான சுகந்தம்மனதின் சுகத்தினைஎன்றென்றும் காத்திடுமே!…
