நெற்றியில் வியர்வை துளிர்க்கசமையலை முடித்துமையில் கொள்ளும் நெய்மணத்துடன் கருவேப்பிலையைதாளித்து “உஸ்……….” என்ற இன்னிசையுடன் ரசத்தில் கலக்கமனம் விரும்பும் மணத்தைநாசி நுகர்ந்தவுடன் நாபியில்பசி…
Category:
போட்டிகள்
பூட்டு இல்லாமல்சாவி தயாரிக்கபடுமாதீர்வு இல்லாதபிரச்சினைகள் ஏதும்ஏற்படுமாஎமது பொறுமை அல்லவா பிரச்சினைகளின்சாவிநம் வார்த்தை களும்சாவி போன்றவை தானேஅவற்றை சரியாகதெரிவு செய்தால் பல இதயங்களைதிறக்கவும்…
பொருந்தாத துளைக்குள்சாவிகள் நுழைவதில்லைமூடிய கதவுகள் திறப்பதுமில்லை…மனக் கதவுகளும்தான் !திருமண பந்தம்…..பத்து பொருத்தம்தாண்டி…கச்சிதமாய் பூட்டும்சாவியுமாய்மனங்கள் இரண்டும்பொருந்த இனிக்குமே! நாபா.மீரா
