வண்ணத்துடன்நீ நடத்தும்நடனத்தால்அவலட்சணங்களும்அழகாகிறதேதூரிகையே !!!ஆயிரம் வர்ணம்பூசிக் கொண்டாலும்அழகை தாரம் வார்ப்பது அடுத்தவர்க்குஏனோ தூரிகையே!!! கவிஞர் வாசவி சாமிநாதன்
Category:
போட்டிகள்
சாயம் தோய்த்த தூரிகையை கரங்களில் எடுத்தால் …..சுவர்கள் வண்ணம் பெறுமே….இதனால்……..தூரிகைக்குப் பெருமை அன்றோ? மாயமறியா எழுதுகோலினை கரங்களில் எடுத்தால்காகிதமதில் எண்ணச் சிதறல்கள்…
வண்ணங்களில் ஒருமித்துஉருவாகும் ஓவியங்களால்மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான நிகழ்வுகள்ஈரமில்லா நெஞ்சங்களென…
