நான் நட்சத்திரங்களைவிரும்புவதே இல்லைமின்னிடும்அவள் ஒற்றை துளிபார்வை போதுமே! -லி.நௌஷாத் கான்-
Category:
போட்டிகள்
எனை அடக்கி ஆண்டுவில்லியாய் நடந்து கொண்டாலும்-அவள்அல்லி ராஜ்ஜியத்தைவெறுத்ததில்லைசின்ன,சின்ன சண்டைகளுக்கிடையேசெல்ல கொஞ்சல்களில்என் கள்ளிக்காட்டிலும்பூ பூக்குதே! -லி.நௌஷாத் கான்-
கள்ளி விஷமடி-உன்கடைக்கண் பார்வையடி!ஒரு துளி பார்வையில்தான்என் உயிரணுவும் கொல்லுதடி!சிரித்ததுக்கேசிதைந்து போனேனேகாதலித்து இருந்தால் அந்தகல்லறை எந்தன் வாசலடி! -லி.நௌஷாத் கான்-
துணி தூங்கி..!ஒவ்வொரு நாளும்ஒரு ஆடை…!நீ இருந்தால் மட்டுமேஎனக்கு செளரியம்..!!ஆனால்துண்டை கூடநான் உன் மீதுபோடுவேன்.நீ என் மனைவிக்குபிடித்தவிஷயம்…!!!ஆம்.அவள் பட்டு புடவை என்றும்உன் மீது…
