ஒரு மலை தொடர்ச்சிஒடும் மேகம், வெண்புகைபசுமை மரம்ஒரு நதி, ஒரு ஓடம்இது அத்தனையும் என் தனிமைக்கு இனிமை தர முடியாது பெண்ணே…
போட்டிகள்
தலைப்பு : தனிமையில் ஓர் ஓடம்அமைதியான இளங்காலைப் பொழுதில்,மேகங்கள் தவழும்மலைசூழ் ஆரண்ய மதில்,ஊசியிலைக்காடுகள் சூழ்ந்ததெளிந்த நீரோடையில்,தனிமையில் ஓர் ஓடம்!ஆம்,என்னைப்போல்யார் வரவைத் தேடி?இப்படிக்குசுஜாதா.…
சிறுகதையாய் வேண்டாம்குறுநாவலும் வேண்டாம்புரியாத கவிதையாய் வேண்டாம்மனம் மகிழும்நீண்ட இரயில் பயணமாய்நம் காதல்முடிவில்லாத தொடர்கதையாய்நீளட்டுமே! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
ரயிலோர ஜன்னல் சீட்டில்..,ரகசியமாய்..,காற்று வந்து காதோரம்கதை சொல்ல.,நான் ரசித்த பயணம் அது.,!! சக பயணியின்.,முதல் சிரிப்பில்.,அறிமுகம் சொல்லி..,காற்று வந்து ,அனுமதி இல்லாமல்.,கூந்தல்…
கருவறை நோக்கிய ஓட்டப்பந்தயத்தின் வெற்றியில்துவங்கும் வாழ்க்கை,கல்லறை வரை பயணம்……தொடர்பயணம்தான்.. அதிலும்,வான்மேகங்களுடன் போட்டியிடும்தொடருந்தின் நீராவிப்புகை,“குபு குபு “எனப் பெருக்கெடுக்கதொலைதூரத் தொடரிப் பயணம்..அடடா!தொலைந்து போன…
காதல் பயணம் விண்ணெங்கும் முகில்கள் பஞ்சுபொதியாய்வெண்மையும் கருமையாய்அடுத்த மழை முத்தத்திற்கு தயாராகி அசைந்தாட… பகலவனும் நிலவனும்மழையின் ஸ்பரிசத்தால்ஒளிந்து கொண்டுகண்ணாமூச்சி ஆடிட… பூவுலகை…
அடுத்தடுத்துஅடுக்கிவச்சபெட்டிகளோடுநீண்டு கொண்டேசெல்லும்பாதையைஇறுக்கி அனைச்சபடிபோகின்ற தொடரியில்நானும் பயணிக்கிறேன்என் இனியவளுடன்பயணித்தநினைவு களுடன்முடிவில்லாமல்நீள்வதுஇவ்பாதை மட்டுமல்லஅவள்தந்த இதயவலியும்தான்M. W. Kandeepan🙏🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
