முதலை அளவில் பெரியஅபார முதலையே….. நீரும் நிலமும்உனக்கு பிறந்த வீடா?புகுந்த வீடா? ஆயிரம் ஆண்டுகள்கஜேந்திரனோடு போராடியஆற்றலென்ன? மாயவனைக் கண்டதும்கால்கள் மடித்துமண்டியிட்டுப் பெற்றமோட்சம்…
Category:
போட்டிகள்
நீரிலும்நிலத்திலும்வாழ்ந்தும் நாங்கயாரையும்ஏமாற்றிப் பிழைக்கலை பின் ஏன்பொய்யிலேயேவாழ்வு நடத்தும் பொல்லா மனிதரின்போலிக் கண்ணீரை சற்றும் யோசிக்காதுமுதலைக் கண்ணீர்என்றீர் இதயம் துடிக்குதேஏனிந்த அவச்சொல் இந்துமதி…
தலைப்பு: முதலை எனும் பரிதாபம்.உன் ரூபம் கண்டு அருவருப்போர்க்குதெரிவதில்லை,நீ எவரையும் தானே சென்று தாக்குவதில்லை!உன் இடத்தில் வருவோரே,உனக்கு உணவாகிவிடுகின்றனர்.பணமுதலை என்று கூறப்படும்…
