எனக்குப் பிடித்த கதா பாத்திரம் பொருளாதாரம் உறவு முறையையே தீர்மானிக்கிறது. அதை எளிமையாக ‘அம்மாசி தாத்தா’ சிறுகதையில் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர். தந்தையே…
திருவரசு புத்தக நிலையத்தார் வெளியிட்ட, எழுத்தாளர் ர.சு. நல்லபெருமாள் அவர்களின் “மருக்கொழுந்து மங்கை” எனும் வரலாற்றுப் புனைவு நாவலின் கதாநாயகனான உதயசந்திர…
அன்றிலிருந்து இன்று வரை படைப்பபாசிரியர்கள் நாமும் அஃறிணையை உயர்திணையாக பாவிக்கின்றோம். ‘பிரும்மம்’ இக்கதையில் மரம் வாழ்க்கையோடு இணைவதே மைய்யக்கருத்து …
எழுத்தாளர் இந்துமதியின் தரையில் இறங்கும் விமானங்கள் நாயகன் விஸ்வம்தான். எவ்வளவோ கனவுகளுடனும்,கற்பனைகளுடனும் வாழ்வை மிகவும் எளிதாக எண்ணி வாழ்கின்ற நண்பர்கள் கூட்டம்.…