உன் மூச்சில் திறந்தஜன்னல்வாடைக்காற்றின்சில்மிஷங்களெல்லாம்நீல நீர்ப்போர்வை சாத்தியவான்குழாய்கள்மண்ணில் சிந்தியபெருங்காதல் தான். மழைக்காலத்தில்அருந்தும்தீர்த்த தேநீரில்இன்னும் மிச்சமிருக்கிறதுஏழடுக்களை தேக்கி வைக்க காத்திருக்கும்அட்டையின்குளிர்கால காமத்தை போல! -நௌஷாத்…
ஆகஸ்ட்
நான் விரும்பும்நீல வண்ணத்தகவல் தொலைத்தொடர் கடத்தியைக்காண்கையில்வானும் கடலும்இறைவனும்நீல வண்ணம்நீலத்தில் பலவகைநடிகை அணியும்புடவை நீலம்கடற்படை சீரூடை நீலம்நீல வண்ணத்துக்குஇழுக்கை தேடும்நீலத் திரைப்படம்என மனதில்…
சின்னக் கண்ணம்மாவின்சிவப்பு வண்ண பாட்டிலில்சொச்சமிருக்குது தண்ணீர்!எட்டிப் பார்த்துஎண்ணிக் கொண்டவள்தாகம் தாங்கிவிக்கல் மறைக்கிறாள்!பள்ளிமுனைப் புதருக்குள்காத்துக்கிடக்கும்கத்தரிக்காய் செடிக்காக! புனிதா பார்த்திபன்
தனக்கென வண்ணம்ஏதும் இல்லைஆயின் ….கண்ணைப் பறிக்கும்வண்ணக் குடுவையுள்புகுந்து இயல்பாய்ப்பொருந்தி ….வர்ண ஜாலம்காட்டும் தேவதை….பஞ்சபூத சக்தியாம்நீரும் பெண்ணும் ஒன்றோ? நாபா.மீரா
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எச்சொற்களால் நிரப்புவது
by admin 1by admin 1கைக்குழந்தையாகிப் போனநீர்க்குடுவைசுமையெனக் கருதஇடமில்லைசுகமானதாகிப் போனது..வசீகர நிறத்தால்எத்தனை நிறங்களில்வடிக்கப் பட்டாலும்உள்ளிருக்கும் நீரின்உண்மைத் தன்மைமறைக்கப்படுமோ!நீரின்றி அமையாதுஉலகெனின்நீ இன்றிபயணப்படாதுபயணம்..தாகத்தின்தாக்கத்தில்தங்கமாய் நின்றுஅங்கமாய் மாறும்நினது பெருமையைஎச்சொற்களால்நிரப்புவது!! ஆதி தனபால்
