மண்…?வெள்ளியில்பிள்ளையார்இருந்தாலும்…பிள்ளையார் சதுர்த்தி அன்றுயாருக்கு மவுசு…?மண்பிள்ளையாருக்குதானே…??இதில்என்னசந்தேகம்…??? ஆர் சத்திய நாராயணன்
ஆகஸ்ட்
என்னை பொருத்தவரை-உன்பிதாவும்பிரம்மா தான்.உயிர் அணுவால் தேவதையைஉருவாக்கிய பிரம்மா! நிலக்கரியாய் இருக்கும் வைரம் உருவாகபத்து வருடம் ஆகுமாம்-உன்அன்னை மட்டும் எப்படிஉன்னைபத்தே மாதத்தில் உருவாக்கினாள்?தங்கம்,மரகதம்,பட்டு,பவளம்,வைடூரியம்செல்லம்,கண்ணு,பொண்ணுஅமுலு,புஜ்ஜு…
உங்களிடமெல்லாம்சண்டையிட மனமில்லைவாதங்கள் செய்யலாம்விதண்டாவாதம் செய்பவனிடம்உங்கள் தரப்பு நியாயங்களைகத்தி சொல்வது கூட வீண்வெற்றி பெற வேண்டுமென்றால்அமைதியாய் இருமுயற்சி செய்தொடர்ந்து போராடுஆப்பிரகாம் லிங்கன்சொன்னது போலகடிக்க…
கரிதானென கருதாதீர்கருத்தாய் காத்திருந்தால்காலங்கள் கழிந்தபின்கருத்த கரியும்கண்ணொளிரும்கவினுறுகரிமக்கல்லெனவொளிருமே குமரியன்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
பசுமைப் பக்கங்களேஉனதுபங்களாவானதா?எப்படியாவதுஎட்டிப் பிடித்து வேண்டுமெனஎகிறிக் குதித்துவெளிவர நினைக்கையில்சிக்கிக் கொண்டாயா? கவலை உனக்கில்லைஉனக்குத்தான்நிலமும் நீரும்சொந்தமாயிற்றே.. எழில் இல்லாதஇனத்தில்பிறந்தாலும்பசுமை நிறம்பெற்றது எப்படி?இலைகளுக்களின்சுவாசத்தால்வாசம் பொற்றாயோ! ஆதி…
