💠பழமொழி: 🔹களர் கெட பிரண்டையைப் புதை! 💠அர்த்தம் : 🔹நிலத்தினை சீராக்க பிரண்டையை அந்நிலத்தில் புதைத்தால், நிலமானது சிறக்கும்.
தமிழ் வளர்ப்போம்
-
-
🔸குறள் 190: 🔻ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு 🔸விளக்கம்: 🔻பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப்…
-
✨பழமொழி: 🔸ஆடிப்பட்டம் தேடி விதை! ✨அர்த்தம் : 🔸ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்யலாம். 🔸மேலும் இந்த மாதத்தில்…
-
💠குறள் 189: அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை 💠அர்த்தம்: ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை…
-
✴️குறள் 188: துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு. ✴️விளக்கம்: நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற…
-
✴️பழமொழி: 🌧️விண் பொய்த்தால் மண் பொய்க்கும்! ✴️அர்த்தம் : 🌧️வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது. 🌧️பயிர் விளைச்சலும் இருக்காது.…
-
♦️குறள் 187: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். ♦️விளக்கம்: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக்…
-
♦️பழமொழி: ✴️புத்து கண்டு கிணறு வெட்டு! ♦️அர்த்தம் : ✴️பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை…
-
குறள் 186: பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். அர்த்தம்: பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது…
-
🔹பழமொழி: அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல் 🔹அர்த்தம் : விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது, அகலமாக உழுவதை விட…