#படித்ததில் பிடித்தது ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த பெண்கள் பல இன்னல்களை அனுபவித்தார்கள். அவற்றில் மிகவும் வேதனைக்குரிய ஒன்றை பதிவு செய்ய…
தெரிஞ்சிப்போம் வாங்க
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும்…
எறும்புகள்அதிகமாக இருக்கும் இடத்தில் மஞ்சள் பொடியை தூவினால் எறும்புகள் வராது.
பல்லிகள் நடமாடும் இடங்களில் வெங்காய துண்டுகளை போட்டு வைத்தால் பல்லி தொல்லை நீங்கும்.
இளைய தலைமுறைஎழுத்தாளர்களில் எனக்குப் பிடித்த வெகு சில எழுத்தாளர்களில் சத்யராஜ்குமாரும் ஒருவர். நாற்பது வருடங்களுக்கு முன்பு நான் செய்த ஓர் உதவியை…
கேரட், பீட்ரூட் வாடிப் போனால், நறுக்குவது சிரமமாக இருக்கும். அவற்றை, உப்பு கலந்த நீரில், சிறிது நேரம் போட்டு வைத்தால், ப்ரஷ்ஷாகி…
கியோமிசு-டேரா ஒரு பௌத்த கோயிலாகும். ஜப்பானின் கியோட்டா நகரின் கிழக்கு பகுதியில் அமைத்துள்ளது இக்கோவில். இக்கோவிலின் பெயர் அருகிலுள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து பெறப்பட்டதாகும். கியோமிசு என்றால் தெளிவான…
சாப்பிட்ட பிறகு கழிவறைக்கு சென்று வந்த பின் என்று அநேகமான நேரங்களில் கைகளை கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளும் நாம், அனுதினமும் உபயோகப்படுத்தும்…