அவள் பிறந்தாள்ஆனந்தமாய் ஆடினாள்,பெற்றோர் பரிசாய் பொன் நகை குவித்தனர்.பாதுகாக்கும் என்றெண்ணிச் சேர்த்தனர்,வரதட்சணையாக வாழ்த்துச் சொல்லித் தந்தனர்.கனமென அவள் தோளில் ஏறியது,கணவனின் எதிர்பார்ப்பு…
Category:
போட்டிகள்
-
-
-
-
-
-
-
-
முகமறியாத் தாய்மீது நம்பிக்கை வைத்துஅன்புத் தந்தை விரல் பிடித்துஆசையுடன் பிறந்தாள் தங்கம்…தொட்டிலில் மழலையாகநடக்கும் பேதையாகபள்ளிச் சிறுமியாகபெதும்பை மங்கையாகஅழகாக வளர்ந்தாள் தங்கம்…ஆனால்…பெயராயிருந்த “தங்க”த்துக்கு…
-
என்னோடு நீஉன்னோடு நான்நம்மோடு சொந்தங்கள்என வாழ்ந்த நாட்கள் கானலானதுவிதியன்றி வேறேது?உன் காந்த குரலோடும் சிரிப்போடும்உன்னிழல் பிம்பத்தோடும்நீங்காத நினைவுகளோடும்உனக்காக…என்றும் உன்னவனாக…நான் நா.பத்மாவதி
-