எழுத்தாளர்:- அருள்மொழி மணவாளன் “என்னங்க, நாளைக்கு நம்ம பையன் ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே. ஞாபகம் இருக்குல்ல” “அதான் ஏற்கனவே சொல்லிட்டியே. நானும்…
ஜூன்
காலை முதல் மாலை வரைபயணித்துக் களைப்படைந்தேன்!அல்லிக்குளம் தாண்டிச்செல்லபடித்துறைதோறும் பயணப்பட்டேன்ஏணியும் தோணியும் என்றுமேஓய்வதில்லை!ஏற்றிவிடும் ஏணி ஒருநாளும்உயரத்தை அடைவதில்லை!கரை சேரும் மனிதக் கூட்டம்எனைக் கரையேற…
அல்லிக் குளத்தருகே, ஆசையுடன்காத்துநின்றேன்!வெள்ளி முளைக்கையிலேவருவேன் என்றுரைத்தாயே!கள்ளி நீயும் வந்துவிட்டால்பள்ளிப்பாடம் வாசிப்போம்!காதலையே யாசிப்போம்காத்துநிற்கும் தோணியேறிகாடுகரை பயணிப்போம்!கட்டுக்காவல் ஏதுமில்லை.. உன்சுட்டும்விழிப் பார்வையிலேமட்டில்லா ஆசை கொண்டேன்!பட்டுக்கூந்தல்…
எழில் கொஞ்சும்குளிர் பூஞ்சோலைதெளிந்த நீரோடையில்ஒற்றை தோணிஇரட்டை துடுப்புகள்தடாகமெங்கும்அல்லி மலர்களும்இலைகளும்பரிதியின் காதலில்தணலாய் தகித்துமலர்ந்து சிரிக்க… தோணியினுள்ளேநீயும் நானுமாய்விழிகளுடன்நயன மொழி பேசிஇதழ் ஒற்றும் வேளையில்தேனீக்களின்ரீங்கார…
