விவரம் அறிந்தசிறுவயதினிலேபள்ளி பருவத்திலேவரும் வழியில்வாதானி மரமுண்டு..அதன் கீழே வாதுமை பழங்கள் சிதறி விழுந்து கிடக்கஅதை கொத்தி உண்ணும் பறவையை துரத்தி ஒட்டியிருக்கும்…
ஜூலை
விடியலுக்கு ஆயத்தமாகும் கார்கொண்டல் மஞ்சள் வானம்…மென்காற்றில் மிதக்கும் வெண்முகில்கள்…பரந்து விரிந்து உயர்ந்த பர்வதங்களின் அரவணைப்பில் பச்சை பதுக்கை…மலை ராணியின் பின்னலிட்ட வெண்…
பாதாம் இரவில் ஊறிமறுநாள் நீரோடு சேர்த்துஉண்ண ஆரோக்கியம்கூடுமாம்பாதாம் என்றதும்சிறுவயதில் பச்சை வாதாம்கொட்டைகள் பொறுக்கிபாக்கு நிறம் வந்ததும்தட்டி உண்ணும் அந்தநாள் ஞாபகம்வந்ததே நெஞ்சிலே….எகிறும்…
பக்கத்து வீட்டு மாமா வீட்டில்பழுத்து தொங்கி விழும்சிவப்பு நிற பாதாம் பழம்பொருக்கி எடுத்துஅடித்து பிளந்துகிடைக்கும் சிதறிக்கிடைக்கும்சிறு துளியை நண்பர்களுடன் பகிர்ந்துண்டு சுவைத்த…
ஆரோக்கிய பாதையில்அடி எடுத்து வைக்கபடித்த பலர் சொன்னதுபாதாம் அதை எடுதோலுடன் சாப்பிடலாமாதோலின்றி சாப்பிடலாமாபல வினாக்கள் எழுந்தாலும் கலகலவென ஆரோக்கியம் புன்னகைத்து அதுவே…
என்னிடம்தினமும்பாதாம் சாப்பிடவசதி இல்லை…!என் பெரியாப்பாதுபாயில் இருந்துஒரு பாக்கெட்பாதாம் தந்தார்.பாதாம்சுவைஅருமையோ…அருமை…!தினமும் பாதாம்என்பதுஎனக்குகானல் நீர்…!! ஆர் சத்திய நாராயணன்
