புத்தம் புதிய பூமியில்பூத்து குலுங்கிடும் விருட்சத்தின் நடுவேவேழம் ஒன்று கம்பீரமாகவத்தகையை ருசிப்பதை கண்டஅத்தினி ஆசை கொண்டு அருகே செல்லகளிரோ நாட்டம் இன்றி…
ஜூலை
யானை!பெரிய கரிய உருவம்!உருக்கொண்டு எள்ளாமை வேண்டும்!மாவுத்தனுக்கு மட்டமே அடங்கும்! அதற்கு மதம்பிடித்தால் மாவுத்தனுக்கும் பெப்பே!குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிருகம் !முணாடாசுக்கவியைஉதைத்தால் அவர்…
அடம் பிடிப்பதுஉனக்கு வாடிக்கை..நினைத்ததை முடித்துநிதர்சனமாக்கிக் காட்டஉன்னை மிஞ்சிட ஆளில்லை..உறக்கத்தில் உளறியபிஞ்சு உதடுகள்…ஆரம்பத்தில் ஏறுவதற்குப்பயத்தால் நடுநடுங்க..அழுக அழுகஏற்றிவிடஒய்யாரமாய் பயணிக்க…சிறிது நேரத்திற்குள்இறங்க மறுத்துஅடம்பிடிக்கவலுக்கட்டாயமாக இறக்கிசமாதானப்படுத்த…
உருவத்தில் பெரியவன்!உள்ளத்தில்சிறியவன்!காதோடு ரகசியம் பேசி உரையாடுவதில் பரிக்கு நிகரேது? குழந்தையோடு குழந்தையானவனின்குண்டுமணி கண்ணில் குறும்பு மின்ன,முறக்காது சாமரம் வீச,திருவாரூர் தேர் போல்மத்தள…
மல்லிகைப்பூ!மதுரையால்மல்லிக்குப்பெருமையா?மல்லியால் மதுரைக்கா?பட்டிமன்றமே நடத்தலாம்!இட்லிநன்றாக வந்திருந்தால்மல்லிப்பூ இட்லிஆக மல்லிக்கு இவ்வளவு பெருமையா!ஆனாலும் புதுப்பெண்ணுக்கு அவள் கணவன் தலையில் வைக்கும் மல்லிகைப்பூக்கு இணை ஏதுமில்லை?…
மல்லிகைப் பெயரே மணக்குதே!மங்கையரை மகிழ்விக்க பிறந்தவளே!மதுரைக்கே பெயர் கொடுத்தவளே!பச்சையும் வெள்ளையும்பளபள மேனியளே!மதியைப் பார்த்து முகம் மலர்ந்த மலரினியே!குடும்பங்கள் குலையாமல் காப்பவளே!நக்கீரரையே குழப்பியவளே!பெண்மையை…
