ஒளி நிறைந்த வாழ்க்கை நம் வசமாகும் கரம் கோர்த்த கவிதைகள்நீயும் நானும் ஒரே உலகத்தின் இரு கரங்கள்,பிரிந்திருந்தும் இணைந்திருக்கும் நிழல்கள்.நம் கைவிரல்களின்…
படம் பார்த்து கவி
செந்நிற சூரியனின் உதயம்,ஆழியின் பிம்பத்தில் ஓர் அற்புதம்…வான்வெளியை உள்வாங்கி,பிரதிபலிக்கும் மஞ்சள் நிறம்..இளஞ்செம்மேகங்கள் கதிரின் வண்ணத்தால்தன்னை முழுதாய் அலங்கரிக்க,கரங்களில் அடங்காததோர் காட்சியது,கவியின் கற்பனையில்…
நோய்களின் பெயர்கள் கூடபுதுமையாய் ஆனது…ஔஷத்தின் தோற்றம்அழகாய் மாறியது…உணவே மருந்துஎன்ற தத்துவம் மறைந்து,மருந்தே உணவுஎன்ற நிலை ஆகியது…வண்ண வண்ண மிட்டாய்கள் போல,மருந்துகளின் நிறங்கள்கண்களைப்…
சின்னஞ்சிறு பட்டன், அதன் பெயர் “Enter”,ஒரு பெரும் உலகத்தின் கதவு, அது.முன்பெல்லாம், புத்தகங்களின் உலகத்தில்,புதிய பாதைகளை, புதிய உலகங்களை தேடினான்,இப்பொழுதோ,விரல் நுனியில்,“Enter”…
தாம்புக் கயிறு… என் தனிமைஉடலைச் சுற்றிக் கொள்கிறது…ஒவ்வொரு சுற்றிலும்உயிர் இறுகுகிறது…ஒரு சில தருணங்களில்கயிறு தளர்கிறது…உள்ளிருக்கும் உணர்வுகள்சிறிது புத்துயிர் பெறுகிறது…மீண்டும், மீண்டும்எனது ஆன்மாவைஇறுக்கிப்…
