சுற்றிலும் அடர் இருள் நடுவே கீற்றாய்ப் பாய்ந்திடும் வெளிச்சம் தொங்கு பாலத்தின் கீழிருந்து மேலாய் சீராய்ப் பரவிக்கொண்டிருக்கும் புகை மண்டலம் வேறு …
Category:
படம் பார்த்து கவி
மழையில் நனைந்த குழந்தைதண்ணீரில் நின்றபடியேகவலையுடன் பார்க்க,ஒரு பொம்மை கரடிமஞ்சள் நிற மலரொன்றைகையசைத்து நீட்டுகிறது!குளத்தில் இருந்த நீர்,குழந்தையின் சோகத்தைபிரித்து எடுத்து,கரடியின் அன்பைகண்ணில் காண்பிக்கிறது!மஞ்சள்…
மசகம் ஒன்றுஆடி அசைந்து வந்ததுஅருந்திடகுருதியினை தேடியது.இரசாயின சுருளின்மயக்கும் மணம்அதனைமயங்கச் செய்தது.துள்ளல் குறைந்துவீழ்ந்து கிடந்ததுமுஞல்,உயிரற்றுஉறக்கம்கொண்டதுமண்மீது. திவ்யாஸ்ரீதர் 🖋
