✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
Category:
மே
கடலுக்குள் மூழ்குகிறாயோகடலிலிருந்து தோன்றுகிறாயோ.. உன் அழகை நினைத்து கிறங்குகிறேன்.. உன் செயலை நினைத்து வியக்கிறேன்.. உனைப்பற்றி எழுதும்போதெல்லாம்காபியும் போதவில்லை..காகிதமும் போதவில்லை.. எழுத…
அழகான குழப்பம் காரிருள் மேகம்மறைய கதிர்க்கிரணம் வீசஉதயமான கதிரவன் பகலவனின் வருகையைபறைசாற்றும் செந்நிறவானின் ஒளியைப்பிரதிபலிக்கும் கடல் கடலழகா வானழகாஎன எண்ணத்தின்கற்பனைக்கு உருகொடுத்த…
