நிலவின் வெளிச்சமும்கடலின் நீலவண்ணமும்ஒன்றோடு ஒன்றுஊடுறுவி மெய்கலந்த ஓர்காதல் களியாட்டம்நீலவண்ண வெ(ஒ)ளியில்கடல் நிலவாக……நிலவு கடலாக…….நீ நானாக…….நான் நீயாக…… பத்மாவதி
Category:
மே
-
-
-
-
-
-
வரண்டுபோன என் வாழ்வில்வரமாக நீ வந்தாய் ஆருயிரே!தொலைந்துபோன என் கனவுகளைமீட்டெடுத்தாய் என்னுயிரே!கற்பனையில் நான் காத்திருந்தேன்கண்ணெதிரே நீ வந்தாய்!சொப்பனமோ என்றெண்ணிஇருவிழிகள் மூடிடவே!மூடிய விழிகளுக்குள்ஓவியமாய்…
-
-
-
கார்முகில் கண்ணன்சுழன்று வந்தான்கடல் நீர் அருந்த..பெண்ணவளின்கடல் வர்ணகண்களிலேகாதல்கொண்டான்கடல் நுரையாக..ஆதியவன்ஒளி படர..கடலும் முகிலும்கலவி கொள்ள..தென்றல் காற்றின்சாட்சியில் ..காதல் சாரல்ஆட்சியில் ..மழைவில்லும்ஒதிங்கிக்கொள்கிறதுதீராக்காதல்சுழற்சியில்… 🤍✨ இளயவனின்…
-
அவனும் அவளும் மரங்கள் அறியாதநெருக்கம் உண்டுமண்ணுக்கும் வேருக்கும் உலகறியா உன்னதஉறவு உண்டுஅவளுக்கும் அவனுக்கும் இதயத்தின் ஆழமானகனவுகளால் பதட்டமாகாத பார்வையாளனாக அவன் தேனிலா…