வான் மண் நீர் நெருப்புகாற்று எனமாசற்ற ஐம்பூதங்களில்பாசமுள்ள வானமேநேசமுடன் உன்னைவேஷமின்றி ரசிப்பேன் .சூரிய கோள் மற்றும்தேறிய நிலவும் உன்வீதியில் நடமாடிபோதிமரத்தடி புத்தராய்வேதியல்…
ஆகஸ்ட் மாதப்போட்டி
-
-
விஞ்ஞானியின் வித்தியத்தால்வியக்க வைத்த விஞ்ஞானம்விண்வெளியின் விடிவெள்ளிகளைவிதவிதமாய் வகைப்படுத்திவிழிமகிழ வண்ணப்படங்களையும்விவரித்து வியப்பூட்டினும்விரல்நுனியும் விஞ்ஞானவிதை தொடா காலத்தில்விண்டலத்தைக் கண்டுவிமானக் கோபுரமும்விசைதிசை கொண்டுவிண்ணகத்து கிரகங்களையும்வியாபித்து நல்விசைதனைவிண்…
-
அசுத்தக் காற்றையும்அச்சுருத்தும் கதிர்வீச்சையும்ஆலகால விஷமுண்டநீலகண்டனாய் நின்அகன்ற பச்சையுடலில்ஆழப்புதைத்து,அகிலம் காக்கும்அரியவன் கருணைபோல்அடைக்கலம் ஈன்றஅகத்தினருக்குஅமுதக் காற்றையும்அமைதிநல்கும் நன்மறையும்நவின்று நல்லுடல் பேணிஆர்பாட்டமற்றஎளிமைத் தளிராய்தண்ணீரிலும் தழைத்துதிசையெங்கும்மகிழ்விசை மீட்டும்நீ…
-
-
வளமையோ செழுமையோ வளமையின் வடிவமோவழுவிலா வாழ்வதன் வழிமுறை ஆகுமாமாசுடை மாந்தரிடை மாசகற்றும் மணிபிளான்ட்தூசு துகளகற்றியே தூய சுவாசமளிக்குதேஇயற்கையின் கொடிய பூச்சியை தடுக்குமேசெயற்கையின்…
-
பால் வெளியில்……சூரியக் குடும்பம்மிக அருகே பூமி….மற்றைய கோள்கள்யாவும் சற்றே தொலைவில்…உருண்டை பூமி …..தாங்குமாம்தன்னை மிதிக்கும்நிலத்தை மட்டுமன்றிதகிக்கும் சூரியக்கதிர்களையும்தான்….மனித குலத்திற்குபாடம் புகட்டுதோ? நாபா.மீரா
-
விண்ணுலவும் கோள்களும்ஒன்றை ஒன்று சுற்றுதலும் பற்றுதலும்தன்னுலகில் தன்னுடனேஎண்ணிலா உறவிருந்திடவேஎண்ணமதில் எண்ணுதலால்தீர்க்கமாய் ஈர்த்திடுதோசந்திரனும் பூமியைசுற்றியே வருகிறதாபூமிதான் சந்திரனைபக்கம் ஈர்க்கிறதா?எதுவாயினும் எல்லாம் அன்பெனவேபொதுவாய் உணர்கின்றேனே…
-
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
-
சுளை சுளையாய்வடிவேற்ற விரல்கள்அனலிலோ அசுத்தத்திலோசுகம்கெடாதிருக்கசுற்றி அணைத்துசுகம் காக்கும்கையுறையாய்பொக்கிஷக் கீற்றுக்குள்புதைந்து கிடக்கும்மணிமுத்து மனம்தனைஎதிரெண்ணம்அழுக்காறு அண்டாதுநேர்மறை எனும் உறைதரித்து தடுத்தால்சுகமான சுகந்தம்மனதின் சுகத்தினைஎன்றென்றும் காத்திடுமே!…
-
சமையலறையில் உன் பாதுகாப்பு!நீயே என் வாழ்வின் பிடிப்பு!நீயில்லா வாழ்வு எனக்கில்லை!உன் கையுறையில்லாமல், சூடு பொறுக்கும் திறன் உனக்கில்லை!உன் சமையலில் உணர்ந்தேன்உன் பாசம்!உன்…