இத்துடன்முடியும் என முடித்து விடாமல்நம்மால்முடியும் எனத் தொடங்கிபுத்தம் புதியவரவழைப்புகளைவரவழைத்துஅழைப்பு விடுத்துவேண்டியதைப் பெறவேண்டி நிற்கவருங்காலம்வருந்தாத காலமாகிவாழ்வை வளப்படுத்திவளமாக்கிவாழ வழி சமைத்துவைராக்கியமெனும்தோணிகொண்டுகடந்து செலகாலத் தேற்றம்கணக்கைச்…
எமி தீப்ஸ்
🙏🏽அரூபி🙏🏽 அருவும் உருவம் அற்றத் தனிப்பொருள்; கருவும் திருவும்மருவி மலரும் உயர் பொருள்;அதற்கு உணர்வாய் உள்ளத்தில் உடனுறை இறையிவள். சசிகலா விஸ்வநாதன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எழுத எளிதான ஒரு மொழி!
by admin 2by admin 2🌸தமிழ்🌸 எழுத எளிதான ஒரு மொழி! பழகப் பழக விரல் வழி ஒழுகி வடிவம் பெறும் மொழி. எழுதும் சொல். சொல்லும்…
🙏🏽முடிவு🙏🏽 முடிவில் என்றும் முனைந்து இருப்பது; முடிவில் தவறு என்றே ஆகலாம்- ஆதலால் முடிவாக எதையும்முடித்து வைக்காமல்; மாறும் மாறுதலை எதிர்கொள்.…
அரூபி தேடினேன் எங்கும் இருக்கும் தேவியை நாடினேன் அவள் தாள் பற்றிட கோயில்கள் பல ஏறியும்,மந்திரங்கள் பல சொல்லியும்,தானங்கள் பல செய்தும்,தேடி…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒரு ரூபமற்ற இறைவனே!
by admin 2by admin 2🪷அரூபி🪷 ஒரு ரூபமற்ற இறைவனே! ஒன்றாய் இருந்து , பலவாய் விரிந்து என் முயற்சிகளுக்கு ரூபம் அளிப்பாய் என் கனவுகளுக்கு ஒரு…
🌸தமிழ்🌸 தாய் தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. சொல்லும் தமிழ் சொல் உயிரில் கலந்த உணர்வு நினவுகளின் முதல் தொடக்கம்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒரு சூழலின் தொடர்ச்சியே
by admin 2by admin 2🌸 முடிவு🌸 திரையிட்டு முடிவு என உணர்த்தினாலும், உறங்கா கனவுகளும், ஓயா நினைவுகளும் ஆறும் ஆமாறறியாமல் சுற்றியே நிற்கும்; முடிவு என்பது…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பரந்து விரிந்த களம்
by admin 2by admin 2பரந்து விரிந்த களம்பார்த்துப் பார்த்துப்பூரித்துப் போனேன்ஆதி வேரின்அடையாளம் அறிய முற்படமுன்னோனின் முகவரியைநினைக்க நினைக்கஆழியின் ஆழதேசம் போல்அத்துணை அழகையும்இழை இழையாய்ப்பிரித்து நோக்கமுத்து முத்தாய்ப்பிறப்பெடுத்தமுத்தமிழின்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ரூபம் இல்லாத அரூபிக்கும்
by admin 2by admin 2Aroobi… அரூபி அரூபி எனில்உருவம் இல்லாதது.உருவம் இல்லாததைஇறைவன் எனலாம். உருவம் கண்டுகவிகள் பிறக்குதுஇங்கே…கவிக்கு உருவம்தந்தவர் படைத்தவர் தானே..இங்கு படைப்பவரைபடைப்பதால்அரூபி இறைவன்ஆகிறார்… ரூபம்…
