குருதி குவளை கையில் இருக்க…எரிந்த கைகள் பயம் காட்ட…உழைப்பை உறிஞ்சும் பிசாசுக்கள் நினைவுக்கு வர…பார்ப்பவைகளை சொந்தமாக்கிக் கொள்ள துடிக்கும் கயவர்கள் கூட்டம்…இதன்…
எமி தீப்ஸ்
-
-
சத்தியம் தர்மம் நியாயமெனும்தாரக மந்திரம் தடுமாறும்அக்கிரமம் அதர்மம் அராஜகம்ஆட்சியில மர்ந்து அரசாளும்பாவத்தின் சம்பளம் மரணமெனும்பைபிளின் கூற்றுக்கு இணங்கதெய்வம் நின்று கொல்லும்பாவ கணக்கை…
-
*கொடூரக்கையில் குருதிக்குவளை*குடிகெடுத்து குடித்திடவோ குவளையினுள் குருதி குறுகிய குணமாய் குரல்வளையறுக்கும் கெடுமதியாய்கூட்டாளிக்கே குழியெடுக்கும் கூறுகெட்ட கூட்டங்களும்காவு கொண்டு களித்திடும் காலமிது.குருதி குடிப்பது…
-
-
இளஞ்சிவப்பு நிறத்தில் அழகாய் மின்னினாள்… கண்ணாடி தேகத்தில் நிமிர்ந்து நின்றாள்…அரசனுக்கு அருகில் அமைதியாய் நிற்பாள்…சதுரங்க கட்டத்தில் சாதூரியமாய் செல்வாள்…எதிர்ப்படும் இன்னல்களை துணிந்து…
-
-
இளம் சிவப்பு நிற ராணி சுழலும் காலச்சக்கரத்தில்மாறிடும் காட்சிகள் எல்லாம்மாயையின் திரைக்காட்சிமண்ணில் நாம் பொம்மையல்லவா?நம்பிக்கையின் நூலிழையில்நாளைகளை நோக்கிப் பயணம்அன்பெனும் கயிற்றால் பிணைந்துவாழ்வெனும்…
-
சதுரங்க கட்டத்தில் மகாராணிஎட்டு எட்டு கட்டத்தில்எங்கும் போய் வரலாம்தடை சொல்ல யாருமில்லைதடுத்து நிறுத்த வழியுமில்லைசதுரங்க வாழ்வில் மட்டுமல்லசமுதாய வாழ்வில் கூடசாமானியன் சம்சாரம்…
-
-
பொன்னாய் தகதகக்கும் புலியே!வேட்டையில் நீ வித்தகனே!வெள்ளை என்றாலும் மஞ்சளேன்றாலும், உன் குணம் என்னவோ,பிடித்து அடித்து கொல்வதே!நெருப்பாய் மின்னும் கண்ணும்;இளஞ்சிவப்பு வண்ண உடலும்;…