உன் விழியில் பட்டுவிடகோள்களாய் சுற்றி சுற்றி உன் தரிசனம் பெறுகிறேன்… பூமி சுழல்வதை நிறுத்தி விட்டால் என்னவாகும் அடியே உன்னைக் காணா…
எமி தீப்ஸ்
பூமி பிறந்து454 கோடி வருஷம் ஆச்சுசாமி உனக்காக காத்திருந்து,காத்திருந்துஏழேழு ஜென்மமும்முடிஞ்சு போச்சுஅந்த பூமிக்குபுதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,புளூட்டோன்னு எட்டு பேர் துணைஉன்னை விட்டால்இந்த அறியாபிள்ளைக்கு யாரடி?என்…
புவனத்தைச் சுற்றிகவனத்தை ஈர்க்கும்கோள்களிடம் நம்கேள்விகளை பலவேள்வி செய்துதோல்வி வேண்டாம்வெற்றியை மட்டுமேபற்றுள்ள வாழ்வில்சுற்றி வந்து தாஎன வினவினாலும்நம் விதி ஏற்கனவே“தம்” பிடித்து எழுதப்பட்டது…
சூரியனை சுற்றும்பூமியாய்உன்னையேசுற்றிக் கொண்டிருக்கிறேனடாஇனியவனே…. உலகம் சுழல்வதுஇரு கிரகங்களின்சுழற்சியால்என்பதுஎத்தனை சாத்தியமோ??? அத்தனை சத்தியம்உன்னை மட்டுமே எண்ணி சுழன்று கொண்டிருக்கும்என் காதல் உலகமும்….. 🩷…
நவகிரகங்களும்ஆண்டவன் கட்டளைப்படிஎனக்கான கணக்கைஎப்படி தீர்மானித்துள்ளது என்பதைநானறியேன்மரணிப்பதற்குள்மனக்குழியில் உள்ளதைநீயோ,நானோமனம் திறந்து சொன்னால் தான் என்ன?காதல் என்பதேபேரன்பின் பரிமாற்றம் தானேஈகோ தான்இணைகளின் இடைவெளிக்கு காரணமெனஇணைய…
