கரிதானென கருதாதீர்கருத்தாய் காத்திருந்தால்காலங்கள் கழிந்தபின்கருத்த கரியும்கண்ணொளிரும்கவினுறுகரிமக்கல்லெனவொளிருமே குமரியன்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
Tag:
எமி தீப்ஸ்
பசுமைப் பக்கங்களேஉனதுபங்களாவானதா?எப்படியாவதுஎட்டிப் பிடித்து வேண்டுமெனஎகிறிக் குதித்துவெளிவர நினைக்கையில்சிக்கிக் கொண்டாயா? கவலை உனக்கில்லைஉனக்குத்தான்நிலமும் நீரும்சொந்தமாயிற்றே.. எழில் இல்லாதஇனத்தில்பிறந்தாலும்பசுமை நிறம்பெற்றது எப்படி?இலைகளுக்களின்சுவாசத்தால்வாசம் பொற்றாயோ! ஆதி…
அன்று அடுப்பு எரிக்கநன்று என தேடினர்இன்றும் துணிகளைத் தேய்க்கஎன்றும் தேவையானதேடி வாங்கும் தொழிலாளிஉன்னை பல ஆண்டுகண்காணாமல் பூமியில்புதைத்து பின் வெளியில் சிதைக்காமல்…
வண்ணங்கள் பல கூடிகாட்சிக்கு விருந்தாய்…பஞ்சுப் பொதியாய்…மெத்தென்று இதயம்தீண்டும் உன்அணைப்பே சுகம்தான்….உயிரில்லா நீதரும் இதம்….உயிர்ப்பைக் கூட்டுமேநிதம் நிதம்….. நாபா.மீரா
