தொலைத்தாயோநீயும் எனைப்போலேதொணத்தொணவென பேசியே தொல்லையென்றேவெண்ணிதூரமாகிப்போனதூய தோழமையை தேடித் தொலைகிறாயோதினமும் இரவிலே த(க)ண்ணீருக்குள்தேம்பி அழுகின்றாயே குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜே ஜெயபிரபா
எமி தீப்ஸ்
மழைக்காலங்களில்சங்கீதம் வாசித்தஎங்கள்,வசந்த காலங்கள்நழுவிப்போய்கொண்டிருக்கின்றன.அதி வேகமாகஅழிந்து கொண்டிருக்கும்இனங்களின்பெயரில்எம் பெயர்தான்முதலில்….!இனி!புகைப்படங்களில்மாத்திரம்தான்எங்களைப்பார்க்கும்உங்கள்சந்ததி…! ரிஷாதா ரஷீத்
டொக்… டொக்… டொக்…க்ராக்கக்கக் …க்ராக்கக்கக்…க்ராக்கக்கக்…டப்… டப்…டப்…மழைக்காலத்தில்நடுநிசியில் நம் உறக்கம்கலைய நீர் நிலைகளிலில்ஒலிக்கும் தவளைகளின்காதல் மொழிஎன் அன்பே ஆருயிரேஎப்போது எங்கே சந்திப்போம்என்பது இதன்…
ஏம்புள்ள முத்தழகிஏங்க வச்சு சிரிச்சு போறவளேஆத்துக்குள்ள குளிக்க போறியோ?அயிர மீனெல்லாம் சந்தோசத்தில் குதிக்குதடி !வண்ண வண்ண தாவணி பார்த்துவானவில் வெட்கத்தில் சிரிக்குதடிஉன்…
சித்திரப் பார்வையேசித்து விளையாட்டு ஏனடி ?சின்னப் பையன் நானடிசெத்துப் போவேன் பாரடி ?ஒத்தப் பார்வைவேட்டையெல்லாம் வேணாம்டி -என்முத்தக் கோர்வைசேட்டையெல்லாம் கேளடி !உன்…
சேற்றை வாரி பூசியதுஒரு சாத்தான்என்னை கள்வன் என்றதுகைது செய்துசெய்யாத குற்றத்திற்குகூண்டில் ஏற வேண்டுமெனகொக்கரித்து சிரித்ததுபச்சை சேலைக்காரியே-சிலஎச்சைக்கெல்லாம்இச்சையில்லாமல் காதல் செய்யும்என்னை பார்த்தெல்லாம்துச்சமாக தான்…
