செஞ்சுடர் பரிதியாலேபனி மலை உருகுதுநதியென உருளுது உருளும் நதியைஒளி ஊடுறுவும்உருளை குடுவையில்வழுக்கு பாறை மேல்நிறுத்தி பார்த்தால் மலையும் மடுவெனபரதியும் பொறியெனகுடுவைக்குள் அடங்கும்…
எமி தீப்ஸ்
செயற்கை. உனக்காக எதையும்செய்ய தயார்காதலன் முழங்கஇயற்கையைபாட்டிலில் அடைக்கமுடியுமா காதலி கேட்கஅதற்கென்ன கண்ணேஇயற்கையைப் பிடித்துபாட்டிலில் அடைத்தான்தொழில்நுட்ப உதவியால்இயற்கை அழகாசெயற்கை அழகாதிணறினாள் அவள். க.ரவீந்திரன்.…
தலைப்பு : சீசாவினுள் உலகம்இயற்கையை சிறைப் பிடிக்க முடியுமா?ஆம்,முடியும்சிசாவினுள் மலை முகடும்,பாய்ந்தோடும் அருவியும்,தகதகக்கும் சூரியனும்,வானமும் பூமியும் ஒரே குப்பியில்…இப்படிக்குசுஜாதா. (கவிதைகள் யாவும்…
சூரிய ஒளியை சிறைபிடித்த கண்ணாடிக் குப்பி,பளிங்கு நீருடன் சேர்ந்து பாராங்கற்களுக்கும் மலைமுகடுகளுக்கும் இடமுண்டு சீசாவினுள்ளே (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
குட்டி யானை மரக்கிளையில்…அழகான வரைகலைப்படம்!கற்பனைக்கு எண்ணமும்வண்ணமும் கொடுத்தால்,யானை என்ன!நமக்கே சிறகுகள் முளைக்குமே!மனது நினைத்துவிட்டால்……மரக்கிளையென்ன?மாமலையும் கடுகாகும்!“உறக்கத்தில் காண்பது அல்ல கனவுஉறங்கவிடாமல் செய்வதே கனவு”கலா…
மனிதம் பரந்த மனமும்பரிவு குணமுமாய்பாரத வனத்தில் வாழ்க்கைபயணத்தை தொடர்ந்தேன்…கொஞ்சம் கொஞ்சமாகமனிதநேயம் மண்ணில் புதையமனிதன் எம் வனத்தை இரையாக்கிடநானும் மனிதம் இழந்தேன்…மனதினை இழந்தேன்…உடல்…
