காதல் பயணம் விண்ணெங்கும் முகில்கள் பஞ்சுபொதியாய்வெண்மையும் கருமையாய்அடுத்த மழை முத்தத்திற்கு தயாராகி அசைந்தாட… பகலவனும் நிலவனும்மழையின் ஸ்பரிசத்தால்ஒளிந்து கொண்டுகண்ணாமூச்சி ஆடிட… பூவுலகை…
எமி தீப்ஸ்
அடுத்தடுத்துஅடுக்கிவச்சபெட்டிகளோடுநீண்டு கொண்டேசெல்லும்பாதையைஇறுக்கி அனைச்சபடிபோகின்ற தொடரியில்நானும் பயணிக்கிறேன்என் இனியவளுடன்பயணித்தநினைவு களுடன்முடிவில்லாமல்நீள்வதுஇவ்பாதை மட்டுமல்லஅவள்தந்த இதயவலியும்தான்M. W. Kandeepan🙏🙏 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
புகைவண்டி குபுகுபுவெனப் புகைகக்கும் புகைவண்டிதூரமாக துரிதமாகஅருகில் வரஜன்னலோர இருக்கையில்ஆனந்தமாய் அமர்ந்தபடிசந்தோஷப் பயணம் வான்மேகத்தில் ஒளிரும்விண்மீன் கூட்டமும்பச்சைப் புல்வெளியும்மரங்களடர்ந்த வனமும்சோலை மலர்களும்பற்பல நிலையங்கள்கடந்து…
மயிலோடு உறவாடஇரயில் ஏறி வரும்போதுகொதி நீரில் உருவாகும்நீராவி அதுபோலமனத்தவிப்பைஎவ்வாறு உரைப்பேனடி? இடுப்போடும் மடிப்போடுஉருவாகும் இரு கோடுஇரயில் ஓடும் தடம்என்று நினைத்தேனடி நீராவி…
தலைப்பு: நீ….ராவிவெள்ளையன் உலகுக்கு அறிமுக படுத்தினானே!சிக்கு புக்குசிக்கு புக்குரீங்காரம் என்னிடமே!கரியைப் போட்டுநீரை ஆவியாக்கி நீ…ராவி முந்துதள்ளி ஓடுவேனே!மனிதன் முதல்சரக்குவரைத் தஞ்சம் என்னிடமே!என்னில்…
இதயத்தின் உச்சியிலே பச்சைக் கிரீடம் வைத்தாற் போன்றுஅழகான வண்ணம்!எனவேதான்,இதயம் தொலைத்தோர்க்குஆனாய் நீயும்காதல் சின்னம்!பழங்களின் தன்மையில் முரண்கொண்டதால் ‘காதலர் பழம்’எனும் பெயர் கொண்டாயோ?!ஆம்,…
