மூடநம்பிக்கையில் மூழ்கிய மனிதர்களால்!ஆணாதிக்க மனநிலையில் வளர்ந்தவர்களால்!பெண்மை மென்மையே, மேன்மையல்ல!குடும்பத்திற்காகவேபடைக்கப்பட்டவள்,என வதைக்கப்பட்டவள்!திறமையிருந்தும், வெளிப்படுத்த வாய்ப்பில்லாத…தேவதைகள் பறக்கும்பறவையைப் பார்த்து, இருளிலிருந்து வெளிவர சிறகுகள் விரிக்க…
Tag:
கவிதைப் போட்டி
-
-
-
-
சாய்ந்தொளி பாயும் அந்தி வானம்,சாயலில் தோன்றும் ஒற்றைப் பெண்.சுற்றிப் பறக்கும் புள்ளினக்கூட்டம்,சுதந்திரம் அவளின் எண்ணங்களோ?வானின் சிவப்பும் இளஞ்சிவப்பும்,வண்ணக் கனவுகள் அவளுடையதோ?நிழலுருவம் சொல்லும்…
-
-
மெத்தையின் மேல் அழகாய் அரவணைத்து அமர்ந்திருக்கும் கரடி பொம்மைகளாய்…கண்களில் பாசத்தின் மெளனமொழி பறைசாற்ற,வாழ்க்கையின் பயணத்தில் நீயும் நானும் இணைந்திருப்போம், துணையிருப்போம்.சந்தோஷம் பொங்க…
-
-
-
-
மென்மையான பொம்மைகள், மனம் கவர்ந்த தேடல்கள்,அன்பின் அரவணைப்பில், இனிமையான உறவுகள்.அமர்ந்திருக்கும் கரடிகள், கதைகள் சொல்லும் கண்கள்,அரவணைக்கும் பொழுதில், அணைக்கும் இதயங்கள்.ஒளியில் மிளிரும்…