💠பழமொழி: ✴️ஆற்று வண்டல் தேற்றும் பயிரை! 💠அர்த்தம் : ✴️ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.
சும்மா வந்து பாருங்க
🔻இட்லி பொடி 🔹இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி…
✨காய்கறி குருமா ✴️தேவையான பொருட்கள்: 🔹காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி, சன்னா) – 2 கப் 🔹பெரிய வெங்காயம்…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: பாகற்காயா? நோ கசப்பு
by Admin 4by Admin 4♦️பாகற்காயா? நோ கசப்பு 🔹பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால்,…
✴️பழமொழி: 💠தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்! ✴️அர்த்தம் : 💠விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது.…
✴️சீரகம் 💠தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
💠ரவா இட்லி ✴️தேவையான பொருட்கள்: 🔹ரவை – 1 கப் 🔹எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன் 🔹கடுகு – சிறிதளவு 🔹உளுத்தம்…
🥘ரவா தோசை 💠ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு…
✨பழமொழி: ♦️உழவில்லாத நிலமும், மிளகில்லாத கறியும் வழ வழ! ✨அர்த்தம் : ♦️மிளகு சேர்க்காத குழம்பு எப்படி பலன் அற்றதாகுமோ, அதேபோல்…
💠தவா ✴️கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.
