பெண்ணின மெல்லிடைவனப்பு நீ!ஆண்ணின ஆளுமை நீ!ஆனாலும் ருசியற்றஆரோக்கியவிழுமியம் நீ!ம்… ஆயினும்என் உணவு காதலியும் நீயன்றோ!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
ஜூன் மாதப்போட்டி
ஒப்பனைகளைகளைந்து விட்டுகண்ணாடி முன்நின்றாள் காரிகை..அருகிலோ நான்..அவளின் குளிர் பார்வைஉயிருக்குள் ஊசியாக இறங்கிடஅவளின் பட்டு மேனியைஅள்ளி அணைத்திட தான்இளமையின் நெஞ்சம் ஏங்கியது..‘எப்படியடி இப்படி…
பனி சூழ் மலைமகளில் பிளவுஇயற்கையான பேரழிவா!புவியதிர்வா!பேராசைக்காரர்களின் ஆக்கிரமிப்பால்நிகழ்வா!சாலைத் துண்டிக்கபட்டதால் எத்துனை துயரம்,நிலாச்சரிவும்மண்ணரிப்பும்இயற்கை வளங்களின் அழிவும்,அரசியல்வாதிகளின் பேராசையும், பொறுப்பற்ற அரசாங்க அதிகாரிகளும்திருந்துவார்களா?இயற்கை எத்தனை…
பிளவுப்பட்ட சாலையைகற்கள் மண் கொண்டுமூடிடலாம்…ஆனால்..,அதன் பழைய சமதளத்தைபெற முடியாதே… சாலை பிளவுபட காரணம்அதன் அடித்தளம்சரியாக அமைக்கபடவில்லைஎன்பதே… இயற்கையோ சுற்றியுள்ளசூழலோ காரணமாகாது… அது…
நாம் நடக்கும்பாதையில்பள்ளம்மேடுஇருக்கலாம்இங்கு பாதையேபிளந்துகிடக்கிறதே இப்பாதையை கடக்ககடவுள் வந்து வழி செய்து கொடுப்பாரா?பிளந்தபாதையைஎம்மால் ஒழுங்குஅமைக்கதான்முடியுமா நாம் எப்படிபயணத்தைதொடர்வதுஇதற்கு என்னவழி மதி வழியேமனதை செழுத்திசதியெனும்…
விளக்கு இல்லா பாதை,வழி தெரியா பயணம்இலக்கு ஒன்றே குறிக்கோளாகதனியே பயணித்துஇப் பூமியில் ஜனித்த நம்மால்தெரியும் பாதையில்உடைந்த சாலையின்தடைகளை தாண்டிமுன்னேறி சென்றுஉயர முடியாதா…
