பார்ப்பவர்களை கவரும் வண்ணம் அழகிய விரல்கள் தான்… ஆனால் இந்த அழகுக்கு பின்னால் இருப்பது ஒருஆணின் வியர்வை துளிகள்… அது கணவனாக…
ஜூன் மாதப்போட்டி
காலைக்குளியல் கடும்பசிநோயும் போம்”…..ஆசாரக்கோவை.உண்மைதான்…. காலையில்குளித்தல் ஒரு தவமே!அதுவும்காலைக் கதிரவனின்…பொற்கிரணங்கள் மலை வழிப்புறப்பட்டு , அடவி வழிப்பயணித்து,மரவீட்டில் வைக்கப்பட்டபடிகத் தொட்டியில் ஊடுறுவ……அற்புதக்காட்சி.அடடா!….அப்படியே ஒருமூலிகைக்குளியல்………நினைத்தாலே…
என் நேசத்திற்கு உரியவனே…நேசம் என்பது என்ன..?என்னவன் எப்படி இருப்பினும்மரணம் வரைவிரும்புவேன் என்பதல்லவா…அழகு .. பணம் .. வீண்நற்குணத்தை பார்த்தல்லவாஎன்னவனை விரும்பினேன்… இன்ப…
பளிச்சிடும் வெண்மை யாரோ..?என்னவளின் பால்நிலா தேகமோ..?தேசமெங்கும் வீசிடும் பரிதியின் செவ்வொளியோ..?பளிங்கு நீராடல் பேழையோ..?யாரரிவார்…?ஐயமில்லை..என்னவளின் அழகிற்கு ஈடில்லை…! அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
நிலவின் மொத்த அழகையும்பரிதி தன்னொளியில்மறைத்து வைக்கமெல்ல மெல்ல விடியல்வெளிச்சக் கீற்றுகளாகதரணியெங்கும் நிறைத்திடஎன் இறைவியின்வருகைக்காக நானோ காத்திருந்தேன்… முத்தமிட்டு தழுவியிருக்கும் மூக்குத்தி..புதைகுழியென கன்னங்குழிகள்..ரோஜா…
காலை நேரம்அழகிய இயற்கை சூழல்கண்ணாடி தொட்டியில்கதிரவனின் கதிர்கள்ஒளி மழை பொழியசூரிய குளியலுக்காகஅவள் காத்திருக்கிறாள்கண்ணாடி தொட்டி அழகாஇயற்கை அழகாஅவள் அழகாகுழம்புகிறான் அவன். க.ரவீந்திரன்.…
கண்ணாடி கிண்ணம்கண்ணாடி கிண்ணம்போல் என் மனதில்இருப்பதை எப்படிநீ அறிந்தாயோ அதேபோல உன் மனதையும்அறிந்து கொண்டேன்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும்…
படர்ந்து விரிந்து ஓடும் நதியையும்அடர்ந்த காட்டையும்உயர்ந்த பனி மலையையும்விரிந்த வானத்தையும் ஏன்?சுட்டெரிக்கும் சூரியனை கூடதன்னுள் அடக்கிஅமைதியாய் வீற்றிருக்கும்கண்ணாடி குடுவை அருள்மொழி மணவாளன்…
கண்ணாடிக் கிண்ணத்திற்குஒளியூட்டியவர் யார்?சூரியனின் ஒளியை பலமடங்கு பிரதிபலிக்கும் இக்கல் குவளையைப் போல் என்னவளின் முகச்சிரிப்பும் உணர்த்துகிறது அவளின் என்னுடனான வாழ்க்கையை!!இப்படிக்குசுஜாதா. (கவிதைகள்…
