கோலங்கள்…. வாசலில் கோலம்வரவேற்கும் கம்பளம்.கோலமும் கலைதான்கைவண்ணம் தான். புள்ளியில் ஆரம்பித்து புள்ளியில் முடியும் புள்ளிக்கோலம் போல்… தொடங்கிய இடத்தில் முடிகிறது வாழ்க்கை……
Tag:
ஜூலை மாதப்போட்டி
-
-
-
-
-
-
-
-
-
-
பள்ளி சிறுமியாகபுள்ளி மானாகதுள்ளி ஆவலுடன்புள்ளிக்கோலமிட்டாள்வள்ளி என்ற பாவை திருமண வயது அடைந்து வறுமையில் வாடியதால்பொறுமை இழந்துவெறுமையாக உணர்ந்தாள். காரணம்……….பருவ வயது ஓடியதால்முதிர்…