✴️குறள் 188: துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு. ✴️விளக்கம்: நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற…
தமிழ் வளர்ப்போம்
✴️பழமொழி: 🌧️விண் பொய்த்தால் மண் பொய்க்கும்! ✴️அர்த்தம் : 🌧️வானம் பொய்த்து விட்டால் நிலத்தில் நீர் இருக்காது. 🌧️பயிர் விளைச்சலும் இருக்காது.…
♦️குறள் 187: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். ♦️விளக்கம்: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக்…
♦️பழமொழி: ✴️புத்து கண்டு கிணறு வெட்டு! ♦️அர்த்தம் : ✴️பண்டைய காலங்களில் கிணறு வெட்டுவதற்கு முன்பு நிலத்தில் உள்ள நீரின் அளவை…
குறள் 186: பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். அர்த்தம்: பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது…
🔹பழமொழி: அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல் 🔹அர்த்தம் : விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது, அகலமாக உழுவதை விட…
தை மழை நெய் மழை! அர்த்தம் : ♦️நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று தை…
குறள் : கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் விளக்கம் : நேருக்கு நேராக ஒருவரது குறைகளை கடுமையாகச்…
குறள் : புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் விளக்கம் : கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில்…
குறள் : அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை விளக்கம் : ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச்…
