உடுமீன் ஐம்பூதங்களில் விசும்புக்கு மட்டும் இறைவன் விண்மீன் கொடுக்க… ஆர்கழியும் தனக்கும் ஒரு உடுமீன் வேண்டும் என்று ஆரவாரம் செய்யஇறைவன் அளித்த…
Tag:
படம் பார்த்து கவி
அணிகலன் கடலில் வானவில் போலவண்ண வண்ணநட்சத்திர மீன்கள்கடல் கன்னிகள்காதுகளில் காதணியாககழுத்திலே மாலையாகமின்னுவதைக் கண்டஎன்னவளும் கடல் நட்சத்திரவடிவ அணிகலன்களைத்தேடி கடை கடையாகஏறி இறங்கினாள்.…
வானுக்கு அழகு சேர்ப்பதுநட்சத்திர விண்மீன்கள்…இந்த கடலுக்கு அழகு சேர்ப்பதுஇந்த நட்சத்திர மீன்கள்…இந்த இயற்கையில் எண்ணற்ற அழகுகள் கொட்டி கிடக்கின்றது…அதை ரசிக்க மனிதர்களுக்கு…
