வீட்டில் வரைவதற்கு வண்ணங்கள் கொடுக்காததனால், ரோட்டில் வரைந்தாயா?கனவிலே கண்ட உருவத்திற்கு உடை ஒன்றை உடுத்தி தனியாக மகிழ்ந்தாயா?எது எப்படியெனினும், அந்த பிஞ்சு…
Tag:
படம் பார்த்து கவி
புதிதாய் முளைத்த கலாச்சாரம் பிறந்தநாள் அன்றுகோயிலுக்குச் சென்றுசாமியை தரிசித்துஆசி வாங்கிதன்னால் முடிந்தவரைபிறருக்கு உணவு படைத்துவீட்டினில் விளக்கேற்றிபெரியவர்கள் இடத்தில்ஆசி வாங்கிகொண்டாடிய திருநாட்கள்அப்பொழுது… அடுக்கடுக்கான…
ஆழ்கடலின் தோன்றும்மென் அலைகள் காண்கையில்மௌனமாய் தன்இணை கரம் கோர்த்துநடந்திட ஆசை தோன்றும்.. ஆழிப் பேரலையாக மாறிஅனைத்தையும் வாரிபேரிரைச்சல் இட்டுதன்னுள் சுருட்டிஅழிந்த பின்னர்அமைதியாக…
