மயக்கும் மாலைப்பொழுதுமணக்கும்மலர்க்குவியல்சப்தமின்றி ஓடும்மஞ்சள் நதிஇவையாவும்உன்னுடனான சிறு நொடி நேர மிதிவண்டி பயணத்தின் சொச்சம்… பேரன்புடன்தரணி ♥️சென்னை
Tag:
படம் பார்த்து கவி
அந்திவானும் நதியினில்பிம்பமாய்கரைசேர்ந்ததடா…மங்கை இவள்பூமனமும்..பயணம் கொண்டஈருளியும் தயக்கம்காண…மாலை நேர மலர்களும்துளிர்விட..மஞ்சள்வானின் செழுமையில்உன் நினைவுகளும்அமைதியாய்நகருதடா …. 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
அன்புத் தோழிகளே,உதைக்க உதைக்க நம்மைமுன்னேற்றும் மிதிவண்டி போல,அவமானங்களை ஆணிவேராக்குதோல்விகண்டு துவளாது,,துடிப்புடன் துள்ளியெழு!உன்மீது வீசப்பட்ட கற்களைவண்ணப் பூக்களாக்கு!உதைபட உதைபட முன்னேறு!மிதிவண்டி போல,,.வீசப்பட்ட குப்பைகளைவாரிச்சுருட்டிக்…
உலகம் சுற்றி வரஉனக்கு ஆசைஉன்னைச் சுற்றி வரஎனக்கு ஆசைஎங்கே நம்முடையதேன் நிலவுலண்டன் தேம்ஸ்நதிக்கரையிலாஇத்தாலி நாட்டில்வெனீஸ் நகரிலாசெக் குடியரசில்ப்ராக் நகரமாஸ்பெயின் நாட்டில்பார்சிலோனாவாபெரு நாட்டில்…
