எரியும் மெழுகுவர்த்தி!தன்னை அழித்து வெளிச்சம் தரும்!அதேபோல் அன்னை செய்வாள் !தந்தை தன்னைவருத்திசெய்வது பிள்ளைகளுக்கு தெரியாது !மகன்தந்தையாகும்போது தானே தெரிந்து கொள்வான்.பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
Tag:
படம் பார்த்து கவி
சிரித்தேன்சத்தமாக சிரிக்காதேஎன்றார்கள்பேசினேன்நாங்கள்பேசும் போதுநீபேசாதே என்றார்கள்கேள்வி கேட்டேன்வாயை மூடு என்றார்கள்எதற்காகஎன்று எதிர் கேள்வி கேட்கநீ ஒரு பெண்என்றார்கள் ஆனால்இதை என்னைபார்த்து சொன்னதும்ஒரு பெண்…
