நீயின்றி அமையாதுகொண்டாட்டங்கள். உருகி வழியும்க்ரீம்உலக இயல்பைக் காட்டுதோ? அழகான வெளித்தோற்றம்புறவுலகம் போலவோ? உள்ளிருக்கும் இனிப்புஅக அழகெனத்தோன்றுதோ? எதுவாயினும்இந்நாளில்வாழ்க வாழ்கவேஇந்துமதி (கவிதைகள் யாவும்…
மே மாதப்போட்டி
-
-
ஆனந்தக் களியாட்டத்தின் பேரிரைச்சல்,ஆசையாய் நடுவில் அழகானமூன்றடுக்கு அணிச்சல்!பிறந்தநாளா,திருமணநாளா,புதுமனைப் புகுவிழாவா,புதியவாகனத்தின்வருகையோ,வருடத்தின் முதல்நாளா,…..கொண்டாட்டம் எதுவானால் என்ன?நம்மோடு பயணிக்கும் அணிச்சல்.மேற்கத்திய கலாச்சார ஊடுருவலில்பிரிக்கமுடியாத அங்கமாகிவிட்டதேஇந்த அழகிய…
-
ரோஜா மலர்ஏந்தி பார் பவரின்கண்களை குளிர்மைபடுத்தும்ஒரு நெகிழ்ச்சியைஏற்படுத்தும் பலவர்ணஜாலங்களைகொன்ட இவ்அணிச்சல் தோற்றத்தில் தான்அழகு பூப்போன்றபுன்னகையைபௌக்கிஷம்மாகமின்னும் என் நண்பனின் உள்ளத்தின் அழகிற்கு இவ்…
-
அணிச்சல் …நா எழுச்சியின்நலம் பயக்கும்சிற்றுண்டி குடியானவனின்காலை உணவு அமிர்தத்திற்கு ஈடானகஞ்சி! தினம் அலுவலக வேளைக்கு..ஆளாய்ப்பறக்கும்நகர்ப்புற நடுத்தர வர்க்கம் வயிறு நிரப்புவதுஇடலியப்பம்! மேல்தட்டு…
-
எத்தனை தொலைவிலும்…அயராத உழைப்பிலும்..மறவாமல் கூறிடும்“ஹாப்பி அனிவெர்சரி பாப்பா”எனும் வார்த்தைகளோடு..எனை வந்தடையும்வாழ்த்து மடல் நீ! இளவெயினி. (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
-
பிறந்தநாள் சிலர் முதலிலிருந்துமுடிவுவரை பிறந்தநாள் கொண்டாடபலர் பிறந்தநாளையே அறியாதசமுதாயத்தின் ஏற்றத்தாழ்வைபிரதிபலிக்கும் ஆடம்பர சடங்கில்எங்கள் ஊர் தாதா பட்டாக்கத்தியில்கேக் வெட்டி காதலிக்கு ஊட்டியதுதலைப்பு…
-
-
வர்ணங்களை காட்டிஅழகில் மயக்கும்இரசாயண நச்சு கலவை..அறியாமையின் பலவீனம்…வியாபாரியின்மூலதனம்…. — இரா.மகேந்திரன்– (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
-
-
இன்று போல் என்றும்வாழ்க பொங்குது இன்றுபூரிப்புபொன்னான நாளின் வாளிப்பு பிறந்தோம் புவியில்வாழ்ந்திடவேபெருமையாக கொண்டாடிடுவோம் இன்றுபோல் என்றும்இருந்திடுவோம் கவிஞர்சே. முத்துவிநாயகம் (கவிதைகள் யாவும்…