மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
Tag:
மே மாதப்போட்டி
-
-
-
-
-
-
-
-
-
ரம்மியமான அதிகாலைப்பொழுது!மனதை மயக்கும் வேளை!காலாற நடந்தால் அருமை!அருமை!எங்கே இந்த இடம்!கைப்பிடித்த மகராசிமகளுடன் அருமையான நடைப்பயிற்சி!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து!
-