உள்வயிரமுள்ள விருட்சம் இவள்… காலத்தின் கோளமதில் கிளை இழந்து..இலை உதிர்ந்து.. நின்ற போதும் தலை நிமிர்ந்து நிற்கிறாள் தாய்மை எனும் வைரம்…
மே மாதப்போட்டி
-
-
கவிதையின் கருப்பொருளாககாதலைத் தேடும் கவிஞர்களே மின்னல் ஒளிக் கீற்றுகள் முகம் பார்க்கும் தெளிந்த நீரோடைகாற்றோடு காற்றாக கலந்துகண்ணாமூச்சி விளையாடும் மரம்வசந்தகால புல்வெளிகள்உங்கள்…
-
உத்தம தாயேஉயிருக்குள் அடைகாத்து,ஈரைந்து மாதங்கள்,உன்னுள் சுமந்து,நீயின்றி நானில்லை;மண்னில் நான் முளைக்கஉன் வேறின்றிவேறேதும் இல்லை; ….இயற்கை சீற்றத்திலும்வெள்ளி கோர்வையின்பிடிகளுக்கு மத்தியிலும்;,நீல நிற ஆடை…
-
-
குளம்பியின் சுவையில் குழப்பம் தெளிந்தேன்!தெளிந்த நொடிகளில் சிந்தையில் அமிழ்ந்தேன்!அமிழ்ந்த நேரத்தில் முன்னாட்கள் கடந்தேன்!கடந்த நிகழ்வுகள் மனக்கண்ணில் கண்டேன்!கண்ட செய்திகள் அலசியும் ஆய்ந்தேன்!ஆய்ந்த…
-
வெட்டி வெட்டி வீழ்த்தினாலும்பற்றிப் பற்றிப்பாசமாய் வளர்வேன்கருவினை புவியில்விட்டுச் செல்வேன்காற்றாய்க் கலந்துகாலமாய் நிற்பேன்எங்ஙனம் வேர்கள்விரவி நிற்கும்என்னை அழிக்க முடியுமா முயன்றுபார்தன்னையே தான் அழிப்பது…
-
-
-
-