💠பழமொழி: ✴️மாசிப் பனி மச்சையும் துளைக்கும்! 💠அர்த்தம் : ✴️மாசி மாதத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். மச்சு வீட்டையும் துளைக்கும்.
அரூபி
💠உணவு உண்டபின் பழங்கள் சாப்பிடலாமா? ✴️சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. ✴️அது கெடுதியானது. ✴️ காரணம்…
✴️மிளகின் மகிமை: 💠வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
💠குறள்: 🔸பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. 💠விளக்கம்: 🔸பயனற்றதை பல மனிதர்கள் முன்னிலையில் சொல்வது நன்மை அற்றதை…
✨கருவாட்டுத் தொக்கு 💠நெத்திலி கருவாடு 100 கிராம் எடுத்து கருவாட்டின் தலையை கிள்ளி சூடான தண்ணீரில் போட்டு நன்கு கழுவி சுத்தம்…
✨உணவு உண்டபின் செய்யக் கூடாதவைகள்… ✴️ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றியமையாத ஒன்று. ✴️அதை விடவும் சாப்பிட்டபின்…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: வெயில் காலத்தில் தயிர்
by Admin 4by Admin 4தயிர் 🔸தயிரை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் வேர்க்குருவை விரட்டி அடிக்கலாம்.
♦️பழமொழி: ✴️வெள்ளமே ஆனாலும், பள்ளத்தே பயிர் செய்! ♦️அர்த்தம் : ✴️வெள்ளம் வந்தாலும், பள்ளமான இடத்தில் பயிர் செய்தால் பயிருக்கு தேவையான…
